சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் பாசனத்திற்கு தண்ணீர் நிரப்பித் தர வலியுறுத்தி, ஏரி, குளங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் பாசனத்திற்கு தண்ணீர் நிரப்பித் தர வலியுறுத்தி, ஏரி, குளங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.